இரத்ததான முகாம் -2025
மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் 12.03.2025 இரத்ததான முகாம் பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களின் ஏற்பாட்டில் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.



இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.















